குறும்செய்திகள்

எரிபொருள் இன்மை : இன்றிரவு செயலிழக்கும் மின்னுற்பத்தி நிலையம்..!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இன்றிரவுடன் செயலிழக்கும் என்று மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலையத்துக்கு தேவையான நெப்தா எரிபொருள் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் அதன் பணிகளைத் தொடர முடியாது என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையம் தொழிற்படாவிட்டால், 165 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்னோட்டத்துக்கு இல்லாமல் போகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கவர்ச்சிப் புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் லாஸ்லியா..!

Tharshi

2 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன்..!

Tharshi

அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு..!

Tharshi

1 comment

Leave a Comment