கொரோனா தொற்றிலிருந்து மேலும் 350 பேர் பூரண குணம்..!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,