இன்று செப்டம்பர் 17.2021 பிலவ வருடம், புரட்டாசி 1, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, ஏகாதசிதிதி காலை 9:13 வரை, அதன்பின் துவாதசி திதி, திருவோணம் நட்சத்திரம் அதிகாலை 5:09 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண
இன்று செப்டம்பர் 16.2021 பிலவ வருடம், ஆவணி 31, வியாழக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 10:57 வரை, அதன்பின் ஏகாதசி திதி, பூராடம் நட்சத்திரம் காலை 7:01 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,
இன்று செப்டம்பர் 15.2021 பிலவ வருடம், ஆவணி 30, புதன்கிழமை, வளர்பிறை, நவமி திதி மதியம் 1:04 வரை, அதன்பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 8:22 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம்,
இன்று செப்டம்பர் 14.2021 பிலவ வருடம், ஆவணி 29, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மதியம் 3:19 வரை, அதன்பின் நவமி திதி, கேட்டை நட்சத்திரம் காலை 9:53 வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம்,
இன்று செப்டம்பர் 13.2021 பிலவ வருடம், ஆவணி 28, திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி மாலை 5:40 வரை, அதன்பின் அஷ்டமி திதி, அனுஷம் நட்சத்திரம் காலை 11:30 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம்,
இன்று செப்டம்பர் 11.2021 பிலவ வருடம், ஆவணி 26, சனிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 10:27 வரை, அதன்பின் சஷ்டிதிதி, சுவாதி நட்சத்திரம் மதியம் 2:44 வரை, அதன்பின் விசாகம் நட்சத்திரம், அமிர்த
முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.., மதுராந்தகம் அடுத்த பாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர், கதிர் அறுக்கும் வாகனத்தை இயக்கும்
நாட்டில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று இதுவரை 2,882 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட்
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் சீல் வைக்கப்பட்ட, கடவத்தை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள சீனி களஞ்சியசாலை ஒன்று அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இடத்தில் மீண்டும் சீனி விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூவரை 530
நாட்டில் மேலும் 2,028 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 479, 664 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்