இன்று செப்டம்பர் 10.2021 பிலவ வருடம், ஆவணி 25, வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி நள்ளிரவு 12:42 வரை, அதன்பின் பஞ்சமி திதி, சித்திரை நட்சத்திரம் மாலை 4:10 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்,
இடைக்கால அரசின் பிரமரை அறிவித்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்கள் 5 பேரை தலீபான்கள் கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத்
அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. அதாவது, “கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்” என்று அழைக்கப்படும் அரிய வகை நோய் பாதிப்பானது, நோய் எதிர்ப்பு
வெப் தொடர் ஒன்றில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை பொலிசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர்.
தன்னைப்பற்றி தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை கடலில் வீசிய நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர்
தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறு வீத உத்தரவாதத் தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம்
நேற்றைய தினம் (08) 175 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,864ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், நேற்றைய தினம் 102 ஆண்களும், 83
இன்று செப்டம்பர் 09.2021 பிலவ வருடம், ஆவணி 24, வியாழக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி நள்ளிரவு 2:49 வரை, அதன்பின் சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திரம் மாலை 5:24 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்,
இன்று செப்டம்பர் 08.2021 பிலவ வருடம், ஆவணி 22, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அமாவாசை திதி காலை 7:09 வரை, அதன்பின் பிரதமை திதி, பூரம் நட்சத்திரம் மாலை 6:56 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்,