தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு
கடையநல்லூர் பகுதியில் வீட்டில் வைத்து, கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை பொலிசார் கைது செய்தனர். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை