கணவன் மனைவிக்கிடையே நடந்த நகைச்சுவை உரையாடல். மனைவி : ஏங்க என்ன பொண்ணு பார்க்க வந்த அப்போ நான் கட்டியிருந்த புடவை என்ன கலர்னு ஞாபகம் இருக்கா..? கணவன் : இல்லையேம்மா..! மனைவி :
“மனைவி பூ கேட்டாள்” ஒரு பூந்தொட்டி வாங்கி கொடுத்தேன்…! “தாகமாயிருக்கு, தண்ணீர் வேனும்னு கேட்டாள்” ஆப்பிள் ஜூஸே வாங்கி கொடுத்தேன்..! “தோசை வாங்கி தாங்கன்னு கேட்டாள்” பிரியாணி வாங்கி கொடுத்தேன்..! ஆனால், கடைசியா ஒண்ணு
மனைவி : இந்தாங்க இந்த பாரசிட்டமோல் மாத்திரையை போட்டுக்கோங்க. மேல் வலிக்கு நல்லது. கணவன் : எனக்கு மேல்வலியே இல்லியே. இதெல்லாம் வேண்டாம். மனைவி : அப்போ இந்த டைஜீன் மாத்திரையாவது போடுங்க. கணவன்