குறும்செய்திகள்

Tag : India

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர்களை கடன் கோரும் இலங்கை..!

Tharshi
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனை இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

மாடல் அழகிக்கு அதிக முடி வெட்டிய சலூன் கடைக்காரர் : ரூ. 2 கோடி அபராதம்..!

Tharshi
மாடல் அழகியின் முடி, சலூன் கடைகாரரினால் வெகுவாக குறைக்கப்பட்டதால், அவரது மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., டெல்லியைச் சேர்ந்தவர் இளம்பெண் தாரா சரண். இவர் மாடலிங்
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள்

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி : மருமகனுக்கு சீர் செய்த மாமனார்..!

Tharshi
ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார் ஆச்சரியப்படுத்தினார். தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள்

இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து உற்பத்தி ஆரம்பம்..!

Tharshi
பனேசியா நிறுவனம், ரஷிய நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்-வி மருந்து தயாரிக்கவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்.., இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா
இந்திய செய்திகள் இன்றைய செய்திகள் சிறப்பு செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து 18 டன் மருத்துவ உபகரணங்களுடன் டெல்லி வந்தடைந்த சரக்கு விமானம்..!

Tharshi
இந்தியா தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருவதுடன், தினந்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் நாடு முழுவதும் உயிர்காக்கும் ஆக்சிஜன் உட்பட பல்வேறு மருத்துவ
இந்திய செய்திகள் உலக செய்திகள் செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..!

Tharshi
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை