ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் வழங்கிய நூதன தண்டனை..!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தில் ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் நூதன தண்டனையொன்றை வழங்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குந்தி கிராமத்தை