அனுஷ்கா தற்போது 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக
நடிகை அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. தமிழில் “கற்றது தமிழ்” படத்தில் அறிமுகமான அஞ்சலி, “அங்காடி தெரு”, “எங்கேயும் எப்போதும்”,
இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா, நடிகை ஒருவரின் காலில் முத்தமிடும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் தமிழில் சூர்யா நடித்த
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அபாய நிலையில்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மழை, வெள்ளப்பெருக்கு காற்றுடன் கூடிய தற்போதைய சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மரணித்தோர் எண்ணிக்கை 17