ஐ.பி.எல் 2022 : சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு..!
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தகவல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., அடுத்த வருடம் நடைபெறவுள்ள