இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!
முன்பள்ளிப் பாடசாலைகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என, கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக்