அரச சேவையை முன்னெடுக்கும் சுற்று நிரூப அறிக்கை..!
அரச சேவையை வழமை போன்று நடத்திச் செல்வதற்கான சுற்று நிரூபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அத்தியாவசிய சேவைகளை அடையாளம் கண்டு கொண்டு, அவ்வாறானவர்களை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பிரதானிகள்