டுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!
தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்.., டுபாயிலிருந்து குறித்த 15 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதார