குறும்செய்திகள்

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Preschools will reopen later this month

முன்பள்ளிப் பாடசாலைகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என,  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Preschools will reopen later this month

Related posts

டுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!

Tharshi

ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மீண்டும் தலைவரானார் ரஷித்..!

Tharshi

After Effects Guru: Tracking and Stabilizing Footage

Tharshi

Leave a Comment