குறும்செய்திகள்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..!

Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

< Most Related News >

Tags :-Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

Related posts

Pruitt’s Successor Wants Rollbacks, Too. And He Wants Them to Stick

Tharshi

Kim Kardashian Shows Off Deep Cleavage In Plunging Top & Mini

Tharshi

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Tharshi

5 comments

Leave a Comment