குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

398 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 522,278 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 454,532 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை கொவிட் தொற்றினால் 12,609 பேர் பலியாகியுள்ளனர்.

747 people in the country are confirmed infected today

Related posts

Facts About the Natural World Astound and Delight in These Picture Books

Tharshi

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது : அமைச்சர் டீ.பி ஹேரத்..!

Tharshi

கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர்..!

Tharshi

Leave a Comment