குறும்செய்திகள்

ISIS உடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது..!

ISIS உடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைதானார்.

30 வயதான அவர் காத்தான்குடியில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

2022இல் தமிழகம் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய பொலிஸாரால் கைதான 2 பேருடன் அவர் தொடர்பிலிருந்துள்ளார்.

Related posts

பசியையும் தாண்டி குழந்தை அழுவதற்கான காரணங்கள்..!

Tharshi

தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு உதவும் பெண் ரோபோ..!

Tharshi

The dangers of eating too much restaurant food

Tharshi

Leave a Comment