குறும்செய்திகள்

மீண்டும் IPLஇல் கங்குலி..!

முன்னாள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த ஒக்டோபரில் BCCI தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ஐஎல்டி20 அணியான டுபாய் கெபிடல்ஸ் மற்றும் எஸ்ஏ டி230 லீக் அணியான பிரிட்டோரியா கெபிடல்ஸ் ஆகியவற்றையும் அவர் மேற்பார்வை செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர் கட்டணத்தை செலுத்த கால அவகாசம்..!

Tharshi

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

முன்னாள் பரிசுத்த பாப்பரசர் காலமானார்..!

Tharshi

Leave a Comment