குறும்செய்திகள்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Attempt to provide National Identity Card Printing to India

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல், மலேஷியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டிலுள்ள அனைத்து அரச சொத்துக்களையும் அரசாங்கம் இவ்வாறு சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Attempt to provide National Identity Card Printing to India

Related posts

இந்தோனேசியாவில் கடும் நில அதிர்வு : இலங்கைக்கு தாக்கமா..!

Tharshi

இலங்கையின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நாவின் முயற்சிகளிற்கு பைடன் நிர்வாகத்தின் ஆதரவைக் கோரும் அமெரிக்க காங்கிரஸ்..!

Tharshi

தடுப்பூசி முதல் டோஸ் போட்டு மகனுடன் செல்பி எடுத்து அறிவித்த ஏஆர் ரஹ்மான்..!

Tharshi

Leave a Comment