கடந்த சில நாட்களாக, 4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுக்கும் காணொளி பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக, சந்தேகநபர் பேலியகொடை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Police have arrested a man who gave alcohol to a 4 year old child