குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 1560 people

நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 234,624 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 195,434 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 1560 people

Related posts

யாழில் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த இருவர் தற்கொலை..!

Tharshi

05-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கோலிவுட்டில் கிளம்பியுள்ள எதிர்ப்பு : அப்செட்டில் ஆழ்ந்துள்ள நம்பர் நடிகை..!

Tharshi

Leave a Comment