குறும்செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரிப்பு..!

175 people died of corona infection

நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 198 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,948 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 407,757 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 348,930 ஆக அதிகரித்துள்ளது.

Corona death toll rises to 7948 in the country

Related posts

Show HN: Appsites – Beautiful websites for mobile

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி..!

Tharshi

இன்று முழு சந்திர கிரகணம் : பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்..!

Tharshi

Leave a Comment