குறும்செய்திகள்

நாட்டில் 932 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

679 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று (27) இதுவரையில் 932 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 515,534 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 12,786 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

932 people in the country are confirmed infected today

Related posts

டி20 உலக கோப்பை கிரிக்கெட் : அக்டோபர் 17 இல் அமீரகத்தில் ஆரம்பம்..!

Tharshi

சிரியாவில் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் : 13 பேர் பரிதாப பலி..!

Tharshi

28-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment