குறும்செய்திகள்

மீண்டும் IPLஇல் கங்குலி..!

முன்னாள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த ஒக்டோபரில் BCCI தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ஐஎல்டி20 அணியான டுபாய் கெபிடல்ஸ் மற்றும் எஸ்ஏ டி230 லீக் அணியான பிரிட்டோரியா கெபிடல்ஸ் ஆகியவற்றையும் அவர் மேற்பார்வை செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு : அசர வைக்கும் தகவல்கள்..!

Tharshi

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

Tharshi

தென்னாப்பிரிக்காவில் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறும் பெண் மனநல மருத்துவமனையில் அனுமதி..!

Tharshi

Leave a Comment