குறும்செய்திகள்

ISIS உடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது..!

ISIS உடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பில் கைதானார்.

30 வயதான அவர் காத்தான்குடியில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

2022இல் தமிழகம் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய பொலிஸாரால் கைதான 2 பேருடன் அவர் தொடர்பிலிருந்துள்ளார்.

Related posts

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

UK to allow driverless cars on public roads in January

Tharshi

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்க நடவடிக்கை..!

Tharshi

Leave a Comment