குறும்செய்திகள்

நாளை முதல் ரயில் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

நாளை (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாளை முதல் மறு அறிவித்தல் வரை 42 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாகிரி உயிருடன் உள்ளார் : ஐ.நா.சபை தகவல்..!

Tharshi

நீங்கியது ஆபத்து : இந்திய பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகம்..!

Tharshi

Microsoft Employees Question C.E.O. Over Company’s Contract With ICE

Tharshi

Leave a Comment