குறும்செய்திகள்

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது..!

Captain of the Express Pearl ship arrested by the CID

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எம்.வீ. எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் அக்கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலின் கெப்டன், பிரதம பொறியியலாளர், உதவி பொறியியலாளர் உள்ளிட்டோர் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Captain of the Express Pearl ship arrested by the CID

Related posts

U.N. Palestinian Agency Will Trim 267 Jobs, Citing U.S. Funding Cut

Tharshi

சிக்கியது மூதாட்டியை தாக்கிய சிறுத்தை..!

Tharshi

பிரான்சில் வீடு ஒன்றில் அழுகிய நிலையில் இரு குழந்தைகளின் உடல்கள்..!

Tharshi

Leave a Comment