ஹெச் டெக் நிறுவனம் தனது ஹானர் X9b ஸ்மார்ட்போனுடன் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய சாதனங்கள்
பரீஸ் 2024 விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்களை பெப்ரவரி 8ஆம் திகதியன்று வெளியிடும் அதே நேரத்தில், ஒலிம்பிக்,பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான புதிய ரிக்கெட்டுகள் பரிஸ் 2024 டிக்கெட் இணையதளத்தில் 10:00 CET மணிக்கு விற்பனை செய்யப்படும் .
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ‘பாரத ஒற்றுமை நீதி’ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஜார்க்கண்ட்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார். ஒக்டோபர் 14ஆம்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சார்ந்த பணிகள் ஒத்திவைக்கபடுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 75 வயதான மன்னர் சார்லஸ், கடந்த மாதம் அவருக்கு ஏற்பட்ட
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்,
சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்து வரும் மோதலில் பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக, பல்வேறு
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “கனிமொழி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவான, கிரிக்கெட் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான “800” திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர்
2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. அந்தவகையில், மார்ச் மாதம் 31ம் திகதி இந்த போட்டி நடைபெறவுள்ளது. மறுநாள் ஏப்ரல்
உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை அமுலாக்காதிருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த முயற்சிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. மின் தடையை அமுலாக்காதிருக்க மேலதிகமாக