தொற்றுக்குள்ளான குழந்தைக்கு நோய் அறிகுறிகளும் இல்லாமல் திடீரென உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலை..!
கொரோனா தொற்றுக்குள்ளான குழந்தை, தனது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபடும் போது எந்த ஒரு நோய் அறிகுறிகளும் இல்லாமல், திடீரென்று அவரது உடலில் ஒக்சிஜன் அளவு குறைவடையும் நிலையை தற்போது காணக்கூடியதாவுள்ளது என, சுகாதாரப் பிரிவு