எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ரூ.16 லட்சம் கொள்ளை : முக்கிய குற்றவாளி கைது..!
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் ஏற்கனவே கொள்ளை நடந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு ஏடிஎம்மில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம்