குறும்செய்திகள்

Tag : Grama Niladhari Murder

இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள்

கிராம உத்தியோகத்தர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை..!

Tharshi
அம்பன்பொல தெற்கு கிராம உத்தியோகத்தர் ஒருவர் இன்று (04) முற்பகல் இனந்தெரியாத சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம்.சபுகுமார என்ற 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பணிக்காக