இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு வழியேற்படுத்தும் வரையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நாட்டுக்கு