நாளை முதல் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்..!
12 மாவட்டங்களை சேர்ந்த பல பகுதிகள் நாளை அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பியகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட யட்டிஹேன கிராம சேகவர் பிரிவும், மீகஹாவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சியபலபேவத்த கிராம