நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!
நீர்வேலி வடக்கு பகுதியில், நேற்று முன்தினம் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகம் பகுதியில் வைத்து அவரின் காதலனுடன் மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.., நேற்று