அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ஷ..!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வர், ரோஹித்த ராஜபக்ஷ வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும்