15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி..!
15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையானது, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக, சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவை பிரிவின் பணிப்பாளர் டொக்டர்