“நேற்று இடம்பெற்ற பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.