மாகாண சபைத் தேர்தலை விரைவில் எப்போது நடத்துவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
அதற்கிணங்க, குறித்த தேர்தலை நடத்துவது பற்றி சட்டரீதியிலாக உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள், வழிகள் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.
அந்தவகையில், தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் சில தினங்களில் சட்டமா அதிபரின் பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.