குறும்செய்திகள்

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது : மஹிந்த அமரவீர..!

No development project will be put on hold

“கொவிட் 19 தொற்றின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது” என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகளுக்கான கல் மணல் மண் என்பனவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அவற்றை தொடச்சியாக விநியோகிக்க முடியாதிருப்பது குறித்து அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ​பேச்சுவார்த்ததையின் போதே அமைச்சர் இந்த வியடத்தை குறிப்பிடார்.

அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது..,

“விசேடமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகள் உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் பதின்மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான கல் மணல் மண் என்பனவற்றை வழங்கும் பொறுப்பு புவி ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு காணப்படுகின்றது.” எனவும் அமைச்சர் கூறினார்.

No development project will be put on hold

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்..!

Tharshi

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு நேர்ந்த கதி..!

Tharshi

செவ்வாயன்று பால்மா கன்டேனர்கள் விடுவிப்பு : ஒருகிலோ பக்கட் 1145 ரூபா..!

Tharshi

Leave a Comment