குறும்செய்திகள்

இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி..!

One person was killed in a clash between two students

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், மற்றைய மாணவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

13 வயதான குறித்த மாணவர்களுக்கு இடையில் இன்று பாடசாலை நிறைவடைந்ததன் பின்னர் இம் மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

One person was killed in a clash between two students

Related posts

ஓய்வு பெறும் ஏரன் ஃபின்ச்..!

Tharshi

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம்..!

Tharshi

யாழ்.சாவகச்சேரியில் இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம்..!

Tharshi

1 comment

Leave a Comment