தொடர்ந்து மின்சாரத்தை வழங்க புதிய நடவடிக்கை..!
உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்சார தடையை அமுலாக்காதிருக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இந்த முயற்சிக்கு, மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது. மின் தடையை அமுலாக்காதிருக்க மேலதிகமாக