தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை பொலன்னறுவையில்..!
தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை 2021 ஜூன் 11 ஆம் திகதி பொலன்னறுவையில் திறக்கப்படவுள்ளது. சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால