ஒரு சுட்டித் தனமான மாணவனுக்கும், கோவக்கார ஆசிரியருக்கும் இடையே நடந்த நிகழ்வு..!
டீச்சர் : நம் தேசிய பறவை எது..?
மாணவன் : மயில்போல பொண்ணு ஒண்ணு..
டீச்சர் : நம் தேசிய விலங்கு எது..?
மாணவன் : புலி உறுமுது.. புலி உறுமுது..
டீச்சர் : நம் தேசிய மலர் எது..?
மாணவன் : ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே..
டீச்சர் : நம் நாட்டின் தலைநகரம் எது..?
மாணவன் : டெல்லிக்கு ராஜானாலும்..
டீச்சர் : நம் தேசிய பழம் எது..?
மாணவன் : மாம்பழமாம் மாம்பழம்..
டீச்சர் : எனக்கு பிடிச்ச பாட்டு எதுன்னு தெரியுமா..?
மாணவன் : ????????
டீச்சர் : நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாளு தூங்க மாட்ட… 🙂 🙂