இன்று மே 26.2021 பிலவ வருடம், வைகாசி 12, 26.5.2021 புதன்கிழமை, தேய்பிறை, பவுர்ணமி திதி மாலை 5:30 வரை, அதன்பின் பிரதமை திதி, அனுஷம் நட்சத்திரம் நள்ளிரவு 2:35 வரை, அதன்பின் கேட்டை
கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார வாரியமாக வலம் வரும் பிசிசிஐ, வீரர்களுக்கு சம்பளத்தை வாரிக் கொடுப்பதனால், கிரிக்கெட் கேப்டன்களில் அதிகம் சம்பளம் பெறும் நபராக விராட் கோலியே இருப்பார் என பலரும் எண்ணுவதுண்டு. அதாவது,
இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே வாட்ஸ்அப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. மேம்பட்ட பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு புது பிரைவசி பாலிசி
13 க்கும் மேற்பட்ட லாரிகளை கொள்ளையடித்து டிரைவர்கள்- கிளீனர்களை கொன்று புதைத்த பிரபல தாதா உள்பட 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., கடந்த 2008-ம் ஆண்டில், ஆந்திர
இன்றைய தினம், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல், அதற்குப்
இவ் வருட நிறைவிற்கு முன், நாட்டின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 60- 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாடு முழுவதும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக, 14 மில்லியன் சினோபாம்
தற்போதைய சூழலில், ஜப்பானில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட உருமாறிய கொரோனாவை பரப்ப வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து
கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன், கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில்
இன்று மே 25.2021 பிலவ வருடம், வைகாசி 11, 25.5.2021 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:56 வரை, அதன்பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:13 வரை, அதன்பின்
நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணை, லாரியை ஏற்றி கொன்றுள்ளதுடன், பனைமரத்துடன் அந்த பெண்ணின் உடல் நசுங்கும் அளவுக்கு லாரியை இயக்கி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது. இக்கொடூர சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்.., நடிகர் சந்தானத்தின்