கணவன், மனைவியை வாளால் வெட்டிய நபர் அதிரடி கைது..!
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட