ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 123 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு..!
ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொன்று புதைக்கப்பட்ட சிறைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திய இந்த பயங்கரவாத அமைப்பு