குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 1560 people

நாட்டில் மேலும் 1560 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 234,624 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 195,434 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 1560 people

Related posts

30-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

அம்மா டயானாவின் மறைவால் போதை பழக்கத்துக்கு அடிமையானேன் : இளவரசர் ஹாரி..!

Tharshi

சிவராத்திரி தினத்தில் புது வீட்டில் குடியேறிய நடிகர் தனுஷ்..!

Tharshi

Leave a Comment