கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.