ஜனவரி 12,2023 சுபகிருது வருடம், மார்கழி 28, வியாழக்கிழமை, 12.1.2023, தேய்பிறை பஞ்சமி திதி மதியம் 2:10 மணி வரை, அதன்பின் சஷ்டி திதி, பூரம் நட்சத்திரம் மதியம் 12:29 மணி வரை அதன்பின்
நாளை (12) முதல் 42 ரயில் பயணங்களை ரத்து செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்களை இயக்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் நாளை முதல்
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் இன்றைய தினம் கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட
ஜனவரி 11,2023 சுபகிருது வருடம், மார்கழி 27, புதன் கிழமை, 11.1.2023, தேய்பிறை சதுர்த்தி திதி மதியம் 12:51 மணி வரை, அதன்பின் பஞ்சமி திதி, மகம் நட்சத்திரம் காலை 10:38 மணி வரை,
யோகா வகுப்பை விட்டு வெளியே வந்தபோது, ரசிகர் செயலால் ஆத்திரம் அடைந்த பிரபல நடிகை கார் கதவை அறைந்து சாத்தியதற்கு பல விமர்சனங்கள் வந்துள்ளன. தென்னிந்திய படங்களிலும், இந்தி திரையுலகிலும் புகழ்பெற்ற மறைந்த பிரபல
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி இலங்கைக்கு 50 ஓவர்களில் 374 என்ற இமாலய
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் எதனையும் மறுஅறிவித்தல் வரையில் பெற வேண்டாம் என மாவட்ட செயலாளர்களை அறிவுறுத்தி சுற்றுநிரூபம் ஒன்று வெளியாக்கப்பட்டது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹப்புஹின்னவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு கனடாவின் அரசாங்கம் பொருளாதார தடையை விதித்துள்ளது. அவர்களுடன் இராணுவ அதிகாரிகளான சுனில் ரத்நாயக்க மற்றும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோரின் பெயர்களும் தடை
ஜனவரி 10,2023 சுபகிருது வருடம், மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, 10.1.2023, தேய்பிறை திரிதியை திதி காலை 11:11 மணி வரை, அதன்பின் சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 8:29 மணி வரை, அதன்பின்
இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோருக்கு அருகிலுள்ள பண்டா கடலில் 7.6 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலியா வரை உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வின்