பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது : இராணுவத் தளபதி..!
இன்றைய தினம், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில் பலர் நடந்து கொண்ட விதம் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் கடைகளை திறக்காமல், அதற்குப்